இலவச மடிக்கணினி கேட்டு

img

இலவச மடிக்கணினி கேட்டு வகுப்பை புறக்கணித்து மாணவிகள் போராட்டம்

நாமக்கல் மாவட்டம், இராசி புரம் தேசிய பெண்கள் மேல்நிலைப்  பள்ளியில்  கலை மற்றும் கணினி  பாடப்பிரிவில் பயிலும் மாணவி களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படாததை கண்டித்து வியாழனன்று மாணவிகள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடு பட்டனர்.

img

இலவச மடிக்கணினி கேட்டு இந்திய மாணவர் சங்கம் முற்றுகை

இலவச மடிக்கணினி வழங்காததை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் மாணவர்கள்  சனியன்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.