நாமக்கல் மாவட்டம், இராசி புரம் தேசிய பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலை மற்றும் கணினி பாடப்பிரிவில் பயிலும் மாணவி களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படாததை கண்டித்து வியாழனன்று மாணவிகள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடு பட்டனர்.
நாமக்கல் மாவட்டம், இராசி புரம் தேசிய பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலை மற்றும் கணினி பாடப்பிரிவில் பயிலும் மாணவி களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படாததை கண்டித்து வியாழனன்று மாணவிகள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடு பட்டனர்.
ராசிபுரம் தேசிய பெண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவிகள் இலவச மடிக்கணினி கேட்டு மாவட்ட ஆட்சி யரிடம் மனு அளித்தனர்.
இலவச மடிக்கணினி வழங்காததை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் மாணவர்கள் சனியன்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.